2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கையளிப்பு...

Princiya Dixci   / 2015 ஜூன் 04 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த பேராசிரியர் ரே விஜேவர்தனவால் உருவாக்கப்பட்ட வானூர்தியை கடற்படையினரின் அருங்காட்சியகத்துக்கு கையளிக்கும் நிகழ்வு, நேற்று புதன்கிழமை (03) இரத்மலானையில் நடைபெற்றது.

இந்த வானூர்தி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவினால் அருங்காட்சியகத்துக்கு வழங்கி வைக்கப்பட்டது. (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .