2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

விசாரணைக்கு...

Princiya Dixci   / 2015 ஜூன் 04 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்ச, காணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவில் இன்று வியாழக்கிழமை (04) ஆஜரானார். (படப்பிடிப்பு: குஷான் பத்திராஜ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .