2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மாத்தளை விபத்து...

Princiya Dixci   / 2015 ஜூன் 07 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, செம்பூகவத்தையில் வானொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியானதுடன் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். 

மாத்தறை இஸதீன் பிரதேசத்திலிருந்து சுற்றுலாவுக்கு சென்றவர்களின் வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .