2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சந்திப்பு...

Kanagaraj   / 2015 ஜூன் 08 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் ரஹீல் ஷரீப், பாதுகாப்பு படைகளின் பிரதான ஜெனரல் ஜகத் ஜயசூரியவை இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது இரு நாட்டு இராணு பயிற்சி நடவடிக்கை, இராணு பயிற்சி பாடத்திட்டத்தில் பங்குபற்றும் இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரித்துகொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .