2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

உண்மையா?... பார்ப்போம்

Princiya Dixci   / 2015 ஜூன் 10 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கொழும்பு துறைமுகத்துக்கு இன்று புதன்கிழமை (10) விஜயம் செய்தார். அவர், அங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை கப்பலில் இருந்து தொலைநோக்கியின் ஊடாக பார்வையிட்டார். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .