2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

25 வருடங்கள் கடந்துவிட்ட துயரம்...

Princiya Dixci   / 2015 ஜூன் 12 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகளினால் கிழக்கு மாகாணத்தில் கடத்தப்பட்ட 600 பொலிஸாரின் 25ஆவது வருட நினைவு தினம், அம்பாறை மாவட்ட பொலிஸ் நிலையங்களில் நேற்று வியாழக்கிழமை (11) அனுஷ்டிக்கப்பட்டதை படங்களில் காணலாம். (படங்கள்: வசந்த சந்திரபால)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .