2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அறிவியல் சந்திப்பு...

Menaka Mookandi   / 2015 ஜூன் 26 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், இன்று வெள்ளிக்கிழமை (26) காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்கா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .