2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

குடிநீருக்காக...

Suganthini Ratnam   / 2015 ஜூலை 13 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, பட்டணமும்சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளாங்குளம் கிராமத்தில் 65 குடும்பங்கள் வாழ்கின்றனர்.  இக்கிராமத்திலுள்ள மக்கள்   குடிநீர்  தட்டுப்பாட்டை எதிர்நோக்குவதால்,  மூன்று கிலோமீற்றர் தொலைவிலுள்ள கப்பல்துறை கிராமத்துக்கு சென்று குடிநீரை பெறுகின்றனர். (படப்பிடிப்பு: ஏ.எஸ்.எம்.யாசீம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .