2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

புதிய அமைப்பாளர்கள்...

Princiya Dixci   / 2015 ஜூலை 16 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்க சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்களாக ஐவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். 

நிரூபமா ராஜபக்ஷ-முல்கிரிகல, விக்டர் என்டனி- புத்தளம், திலக் வராகொட- களனி , ஆர்.பி துஷித்த குலரத்ன- புளத்சிங்கள, ஹேரன் பண்டார- ஹொரொச்சிபத்தான, ரொஹான் ஜயகொடி -கெக்கிராவ  ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர். (பட உதவி: ஜனாதிபதி செயலகம்) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .