2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விழிப்புணர்வு வீதி நாடகம்...

Princiya Dixci   / 2015 ஜூலை 16 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்களினால் போதைப்பொருள் பாவனைகள் மூலம் ஏற்படும் விளைவுகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகம், இன்று வியாழக்கிழமை (16) திருகோணமலை பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் நடைபெற்றது. (படங்கள்: எப்.முபாரக்)

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .