2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வாழ்வாதாரத்தை தேடி...

Suganthini Ratnam   / 2015 ஜூலை 17 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேசங்களை சேர்ந்த பலர் தங்களது ஜீவனோபாயத் தொழிலாக விறகுகளை  சேகரித்துவந்து  விற்பனை செய்துவருகின்றனர். அவ்வாறான ஒருவர் கஞ்சிகுடியாறு  காட்டுப்பகுதியில் விறகுகளை  சேகரித்து  சைக்கிளில் கொண்டுசெல்வதை படங்களில் காணலாம். (படங்கள்: வி.சுகிர்தகுமார்)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .