2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தீ மிதிப்பு நாளை...

Princiya Dixci   / 2015 ஜூலை 28 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடப்பு ஸ்ரீருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீ மிதிப்பு, நாளை 29ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. நாளை காலை 6 மணிக்கு செந்தழல் மூட்டும் காட்சி இடம் பெறும். நாளை இரவு 7.30மணிக்கு தீமிதிப்பு நடைபெறும். (படம்: க.மகாதேவன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .