2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆடிவேல் விழா...

Sudharshini   / 2015 ஜூலை 29 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, சம்மாங்கோடு  ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஆடிவேல் சித்திரத்தேர் நகர்பவனி, இன்று புதன்கிழமை (29) இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபடுவதை படத்தில் காணலாம். (படம்: ஜனாதிபதி ஊடக பிரிவு)

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .