Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் 69ஆவது ஆண்டு சுதந்திர தின நிகழ்வுகள், இன்று சனிக்கிழமை (15) யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் கொண்டாடப்பட்டது.
இந்திய தேசிய கீதம் இசைக்க இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராசாவினால் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் உரை வாசிக்கப்பட்டு இந்திய துணைத்தூதுவரின் உரை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. (படங்கள்:நா.நவரத்தினராசா)
7 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
15 Aug 2025