2025 மே 30, வெள்ளிக்கிழமை

நினைவஞ்சலி...

Princiya Dixci   / 2016 மே 09 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரெலோ இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, சிறீ ரெலோ இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தலைமையில், அன்னார் சுட்டுகொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கு கோகுலவீதி அன்னங்கை தோட்ட வெளியில், வெள்ளிக்கிழமை (06) மாலை இடம்பெற்றது. இதேவேளை, நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்திலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X