2025 மே 30, வெள்ளிக்கிழமை

அடை மழை...

Thipaan   / 2016 மே 15 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியிலுள்ள பல்வேறு பிரதேசங்களில், நேற்று சனிக்கிழமை (14) இரவு முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) வரை தொடர்ந்தும் அடை மழை பெய்து வருகின்றது. நாட்டில் நிலவிய வெப்பமான காலநிலை தனிந்துள்ள போதிலும் தற்போது கடுமையான மழைக் காலத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், கடுமையான மழைக்கு மத்தியிலும் மக்கள் மற்றும் பணியாளர் தங்களது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X