2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

அழகான கடற்கரை...

Janu   / 2025 பெப்ரவரி 09 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தூய்மையான இலங்கை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 'அழகான கடற்கரை, ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்' கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி மட்டக்குளி கடற்கரை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (09) பிரதமர் ஹர்ணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X