Editorial / 2025 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி. கபில
நுவரெலியாவின் சீதாஎலிய பகுதியில் அமைந்துள்ள "சீதை அம்மான்" தியான மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய ஆன்மீகத் தலைவர் சுபா சந்தீப் உட்பட 100 பேர் கொண்ட கட்டுநாயக்க விமான நிலையத்தை சனிக்கிழமை (02) வந்தது.
இந்தியாவின் சென்னையிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-122 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சனிக்கிழமை (02) காலை 11.20 மணிக்கு வந்தனர்.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் விமான நிலைய மேலாளர் திருமதி வாசனா குமாரி மற்றும் அதிகாரிகள் குழு அவர்களை வரவேற்றனர்.




3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago