Editorial / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 79வது சுதந்திர தினம் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மிகுந்த உற்சாகத்துடன் 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று கொண்டாடப்பட்டது.
கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘இந்திய ஹவுஸில்’ நடைபெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்டார்.




யாழ்ப்பாணத்தில்...




29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
40 minute ago