2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர் மாநாடு...

Princiya Dixci   / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறி மாணவர்கள், கடந்த 29ஆம் திகதி நடத்திய ஊர்வலத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியமை மற்றும் 39 மாணவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: கித்சிறி டி மெல்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .