2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

எதிரிகள் நண்பர்களாக மாறும் போது

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல முக்கிய அரசியல் தலைவர்கள் ஒரு நாளைக்கு அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, ஒரு திருமண விழாவில் கூடி, புன்னகையையும், இதயப்பூர்வமான உரையாடல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன மற்றும் மேர்வின் சில்வா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X