2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கைது செய்யுமாறு வலியுறுத்தல்...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆனமடுவ, கல்வி வலயத்திலுள்ள நவோதய பாடசாலையில் தரம் -     13 மாணவன் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறு புத்தளம் - குருநாகல் பிரதான வீதியை மறித்து கொட்டுக்கச்சிய எனுமிடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (29) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .