2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கையளிப்பு....

Sudharshini   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கொலியா, மொக்கா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கும் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளை, காணி உறுதிகளுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், இன்று  (11) கையளித்தார். (படங்கள்: செ.தி பெருமாள், ரஞ்சித் ராஜபக்ஷ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .