2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கருத்தடை ...

Ilango Bharathy   / 2021 நவம்பர் 04 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.செல்வராஜா​)

ஹப்புத்தளை நகரில் உள்ள கட்டாக்காலி நாய்களுக்கு, கருத்தடைசெய்யும் வேலைத்திட்டம்,
நேற்று (3) ஹப்புத்தளை நகரசபையினரால் மேற்கொள்ளப்பட்டது. நகர சபையினரால்
பிடிக்கப்பட்ட நாய்களையும் நாய்கள் மயக்கமுற்று கிடப்பதையும் படங்களில் காணலாம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .