2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

காலிமுகத்திடலில் பிரார்த்தனை

Freelancer   / 2025 ஜூன் 07 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மேமன் சங்கம் இன்று (7) காலை, காலி முகத்திடலில் ஈத்-உல்-அதா பெருநாள் பிரார்த்தனைகளை நடத்தியது.

இதில் ஏராளமான பக்தர்கள் ஒன்றுகூடி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 

படங்கள்: சுமுது ஹேவபதிரன AN

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .