Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 01 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மலை நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் பெருக்கெடுத்தன.
மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக சனிக்கிழமை (31) அன்று மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறக்கப்பட்டது.
அத்தோடு காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால்நீர்த்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எஸ்.கணேசன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago