2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

சுனாமி நினைவஞ்சலி…

Editorial   / 2024 டிசெம்பர் 26 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று டிசெம்பர் 26 ஆம் திகதியுடன் 20வருடங்கள் பூர்த்தியாகின. இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவேந்தல், நிகழ்வுகள், நடத்தப்பட்ட சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்களை  நினைவுகூர்ந்து, காலை 9.25 லிருந்து 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்மிரர் நிருபர்கள்   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .