2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

Mayu   / 2024 பெப்ரவரி 01 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா நோட்டன் பிரதான சாலையில் இன்றைய தினம் (01) தோட்டத்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் நாட்டில் சகல பொருட்களும் விலைகள் நாளாந்தம் உயர்ந்த வன்னம் உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க கூறிய படி எமக்கு 1700/= சம்பளம் நாளாந்தம் வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்தும், கோஷங்களை எழுப்பியவாறும்  போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செ.தி.பெருமாள்  ,  எம்.கிருஸ்ணா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .