2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நீதிமன்றத்தில் ஆஜர்...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

12.5 கோடி ரூபாவை இலஞ்சமாக பெறும் போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சுங்கப்பிரிவு அதிகாரிகள் மூவரை, நேற்று வெள்ளிக்கிழமை (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைந்து வந்தபோது எடுக்கப்பட்ட படங்கள். (படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .