2025 ஜூன் 05, வியாழக்கிழமை

நோயாளர்கள் அவதி...

George   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வியாழக்கிழமை (03) மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பால் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

வைத்தியசேவையை பெறமுடியாததால் நோயாளர்கள் பலமணிநேரம் காத்திருந்து திரும்பிச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம்

வவுனியா

-சொர்ணகுமார் சொரூபன், ரொமேஸ் மதுசங்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .