2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விபத்து.....

Sudharshini   / 2015 செப்டெம்பர் 01 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

யாழ்ப்பாணம் நோக்கி குளிர்ப்பானங்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, கொக்காவில், திருமுறிகண்டி பகுதியில் வைத்து  வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி இன்று (01) விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான குளிர்ப்பானங்கள் அழிவடைந்துள்ளது.  விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .