2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

விபத்து...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கல்லையில் இருந்து பொலன்னறுவை நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று, பொலன்னறுவை - திபுலாகல சந்தியில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (20) அதிகாலை விபத்துக்குள்ளானதில் குறித்த லொறியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: துஷார தென்னக்கோன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .