A.P.Mathan / 2014 மே 06 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிரீமியர் லீக் காற்பந்தாட்ட தொடரின் 2014ஆம் ஆண்டிற்கான வெற்றி வாய்ப்புகளை மன்செஸ்டர் சிட்டி அணி நேற்றைய வெற்றியின் மூலமாக பெற்றுக்கொண்டுள்ளது. மன்செஸ்டர் சிட்டி, செல்சி, லிவர் பூல் ஆகிய அணிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவி வந்தது. இந்தப் பருவகாலம் நிறைவடைய செல்சி அணிக்கு ஒரு போட்டியும், லிவர் பூல், மன்செஸ்டர் சிட்டி அணிகளுக்கு இரண்டு போட்டிகளும் மீதமுள்ள நிலையில் செல்சி அணி 78 புள்ளிகளையும், மன்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் தலா 80 புள்ளிகளையும் பெற்றுள்ளன. கோல் விதிதியாசத்தின் அடிப்படையில் மன்செஸ்டர் சிட்டி அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது. 

25 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
1 hours ago