A.P.Mathan / 2014 ஜூன் 01 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு இலங்கை நேரப்படி 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணிக்கும் கிங்ஸ்11 பஞ்சாப் அணிக்கும் இடையில் இந்த இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளும் முதலாவது தெரிவுப்போட்டியில் விளையாடி இருந்தன. அந்தப் போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி வெற்றி பெற்று இருந்தது. இரணடாவது தெரிவுப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறுகின்றது.3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago