2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை கால்பந்தாட்ட அணியின் தமிழ் வீரர், மாலைத்தீவில் தற்கொலை

Editorial   / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி தமிழ் வீரரான மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதான டக்ஸன் பியுஸ்லஸ் மாலைத்தீவில் உயிரிழந்துள்ளார்.

மாலைதீவில் தொழில்சார் கழக மட்டப் போட்டிகளில் விளையாடி கொண்டிருந்தபோது அவர் மரணமடைந்துவிட்டார்.  அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X