2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

சமநிலையில் மிலன் – அத்லாண்டா போட்டி

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 29 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், அத்லாண்டாவின் மைதானத்தில் புதன்கிழமை (29) நடைபெற்ற அவ்வணிக்கும் ஏ.சி மிலனுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை சாமுவேலே றிச்சி பெற்றதுடன், அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை அடெமோலா லுக்மன் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X