Shanmugan Murugavel / 2021 ஜூலை 27 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில், பேஸ்போலில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பந்தே பயன்படுத்தப்படுகிறது.
விளையாட்டமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் பதியப்பட்ட டுவிட்டொன்றிலேயே குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விளையாட்டுப் பொருள்களை உற்பத்தி செய்வதற்காக இலங்கை அறியப்படுவதாக குறித்த டுவீட்டில் நாமல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago