Editorial / 2023 ஜூன் 26 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.பி.எல். போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் அவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகும்.
அதுபோன்ற ஒன்று தற்போதும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் தோனி ஒரு விமானத்தில் பயணம் செய்கிறார். பயண நேரத்தை கழிப்பதற்காக அவர் தனது டேப்பில் கேண்டி கிரஸ் கேமை விளையாடி கொண்டு இருக்கிறார்.
அப்போது பணிப்பெண் ஒருவர் ஒரு தட்டு முழுவதும் சாக்லெட்டுகளை எடுத்து வந்து தோனியிடம் வழங்குகிறார். இதைப்பார்த்து மகிழ்ந்த தோனி அன்புக்காக ஒரு சாக்லேட்டை மட்டும் எடுத்துக்கொண்டார்.
அப்போது அந்த பணிப்பெண் ஒரு பேப்பரை கொடுத்தார். அதில் ஏதோ எழுதியிருந்தது. அதைப்படித்துப் பார்த்த தோனி பணிப்பெண்ணுக்கு நன்றி தெரிவித்து விட்டு மீதமுள்ள சாக்லேட்டுகளை திருப்பி கொடுப்பது போன்ற காட்சிகள் உள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago