Shanmugan Murugavel / 2025 நவம்பர் 12 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஆஷஸ் தொடரின்போது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களை தயார்படுத்துமாறு அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க் வலியுறுத்தியுள்ளார்.
ஐந்து நாள் வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக ஆடுகளங்களைத் தட்டையாக்குவதை ஸ்டார்க் எச்சரித்துள்ளார்.
இந்தியாவுக்கெதிரான கடந்தாண்டுத் தொடரின்போது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்திலேயே அவ்வணியை 3-1 என அவுஸ்திரேலியா வென்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .