Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையை அடுத்த மாத ஆரம்பத்தில் மேற்கிந்தியத் தீவுகள் எதிர்கொள்ளும்போது, மேற்கிந்தியத் தீவுகளின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக் குழாமில், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் தலைவர் கிறிஸ் கெய்ல் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு – 20 போட்டித் தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்), குவாட்டா கிளாடியேட்டர்ஸுக்காக பங்கேற்ற 42 வயதான கெய்ல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையில் திரும்பியுள்ளார்.
இறுதியாக மேற்கிந்தியத் தீவுகளுக்காக, கடந்த 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் பங்கேற்றிருந்த கெய்ல், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியொன்றில் இறுதியாக அவ்வாண்டு மார்ச் மாதம் விளையாடியிருந்தார்.
5 hours ago
8 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
26 Jan 2026