2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதலில் துடுப்பாடுகிறது இந்திய அணி

Freelancer   / 2021 ஜூலை 28 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.

கொழும்பு, ஆர். பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில், இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

நேற்றைய தினம் இடம்பெறவிருந்த போட்டி, இந்திய அணியின் குருனால் பாண்டியா கொரோனா தொற்றுக்கு உள்ளானதால் இன்றைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X