2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

விம்பிள்டன்: சம்பியனான பார்டி

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 10 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் நடைபெற்று வந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், உலகின் முதல்நிலை வீரரான அஷ்லெய் பார்ட்டி சம்பியனானார்.

நேற்று நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்ட அவுஸ்திரேலியாவின் பார்டி, 6-3, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனாகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X