2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

வெளியேற்றப்பட்ட ஜப்பான்

Mithuna   / 2024 பெப்ரவரி 04 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து ஜப்பான் வெளியேற்றப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (03) நடைபெற்ற ஈரானுடனான காலிறுதிப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றே தொடரிலிருந்து ஜப்பான் வெளியேற்றப்பட்டுள்ளது.

ஈரான் சார்பாக மொஹமட் மொஹெபி, அலிரெஸா ஜஹன்ப்க்‌ஷ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஜப்பான் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹிடெமாஸா மொரிட்டா பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X