2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

20 போத்தல் கசிப்புடன் பெண் கைது

Editorial   / 2022 நவம்பர் 29 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


கனகராசா சரவணன்

மட்டக்களப்பு  தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள  புதூர் பிரதேசத்தில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு பெண்ணொருவரை 20 போத்தல் கசிப்புடன்  திங்கட்கிழமை (28) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட பலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில்,   குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை கைது செய்ததுடன் 20 போத்தல் கசிப்பை மீட்டனர்.

  கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .