Super User / 2011 மே 08 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
சர்வதேச செஞ்சிலுவை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் 100 முதியவர்களுக்கு பாவனை பொருட்கள் வழங்கி அனுஷ்;டிக்கப்பட்டது.
கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வினை செஞ்சிலுவை சங்கத்தின் பட்டிப்பளை கிளை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது 100 முதியவர்களுக்கு பாவனை பொருட்கள் வழங்கப்பட்டது.
.jpg)
.jpg)
29 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago