2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயம் தீக்கிரை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                               (எம்.சுக்ரி,ஜிப்ரான்)

மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயக்  கட்டிடம் இனந்தெரியாதோரினால் இன்று வியாழக்கிழமை  அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சம்மேளன அலுவலக கட்டிடத்தின் முன் கதவு தீயினால் கருகியதுடன்,  ஜன்னல் கதவுகள்  உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களும் இராணுவத்தினரும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இது தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். படங்கள்:-எம்.சுக்ரி




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .