Suganthini Ratnam / 2012 மே 11 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலன்னறுவை எல்லையில் அமைந்துள்ள புணானை விநாயகர் ஆலயத்தின் விக்கிரகங்கள் திருடப்பட்டமை இந்து மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .