Super User / 2012 ஜூலை 12 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
"கிழக்கு மாகாணம் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளது எனக்காட்டி வடக்கில் மட்டும் பிரச்சினை உள்ளது என்பதையும் மாகாணசபையை கலைத்து தேர்தலை நடத்தி கிழக்கில் பிரச்சினை இல்லை எனக் கூறுவதற்கும் பல தசாப்தங்களாக போராட்டம் நடத்தி வலியுடன் இருக்கும் தமிழ் மக்கள் எவரும் சோரம் போகமாட்டார்கள்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் கூறினார்.12 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
56 minute ago
1 hours ago