2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

த.ம.வி.பு கட்சியின் உபசெயலாளர் இராஜினாமா

Kogilavani   / 2012 ஜூலை 28 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                     (எம்.சுக்ரி)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப செயலாளரும் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான எஸ்.செல்வேந்திரன் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார்.

கட்சி அங்கத்துவத்திலிருந்தும் தான் விலகியுள்ளதாக தெரிவித்த அவர், தனது இராஜினாமா கடிதத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கையளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .