Kogilavani / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
45 minute ago
8 hours ago
Maruthooraan Tuesday, 28 August 2012 09:57 AM
புலிகள் பள்ளிவாசலை உடைக்கும்போது அஸ்வர் ஹாஜி யானையின் வாசலில் தான் தொங்கியதை மறந்து விட்டாரா?
Reply : 0 0
கிழக்கன் Tuesday, 28 August 2012 06:01 PM
மு.கா. ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து பயணிப்பது இருக்கட்டும், நீங்கள் மனிதனாகப் படைக்கப்பட்ட நோக்கத்தை நோக்கிப் பயணிக்கின்றீகளா?
மேடைக்கு மேடை, ஆளுக்கு ஆள் ஏன் மு.கா, மு.கா, ஹகீம், ஹகீம், அஷ்ரப், அஷ்ரப் என்று கூப்பாடு போடுகின்றீர்கள்? தேர்தலில் களம் இறங்கினால் உங்களைப் பற்றி மக்களுக்குச் சொல்லுங்கள். அதைவிடுத்து நித்திரையில் பேய்க் கனவு கண்டு அரண்டவன் மாதிரி எல்லோரும் கிலி பிடித்துப் பிதற்றுகின்றீர்கள்.
உங்களுக்கு மு.கா. என்றால் என்றால் என்ன அவ்வளவு பயமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
8 hours ago